தொழில்முனைவோருக்கான 2 நாள் பயிற்சி! Basics of Tally Prime

TN_LOGO

தொழில்முனைவோர்களுக்கான Basics of Tally Prime: 2 நாள் பயிற்சி! தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII), தொழில்முனைவோர்களுக்கான Basics of Tally Prime குறித்த இரண்டு நாள் சிறப்புப் பயிற்சி வகுப்பை நடத்தவுள்ளது. பயிற்சி நடைபெறும் நாட்கள் மற்றும் இடம் இந்த பயிற்சி வகுப்பு ஜூலை 3, 2025 முதல் ஜூலை 4, 2025 வரை (வியாழன் மற்றும் வெள்ளி) இரண்டு நாட்களுக்கு நடைபெறும். தினமும் காலை 10:00 மணி முதல் … Read more

தங்க நகைப் மதிப்பீட்டாளர் பயிற்சி: 5 நாட்கள் சிறப்புப் பயிற்சி

தங்கம் சவரனுக்கு ரூ.600 சரிவு

தங்க நகைப் மதிப்பீட்டாளர் பயிற்சி: 5 நாட்கள் சிறப்புப் பயிற்சி தமிழ்நாட்டில் வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு! தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (EDII) சென்னையில், “தங்க நகைப் மதிப்பீட்டாளர் பயிற்சி” என்ற தலைப்பில் ஐந்து நாட்கள் சிறப்புப் பயிற்சி வகுப்பை நடத்தவுள்ளது. பயிற்சி நடைபெறும் நாட்கள் மற்றும் நேரம் இந்த முக்கியத்துவம் வாய்ந்த பயிற்சி ஜூலை 10, 2025 முதல் ஜூலை 14, 2025 வரை … Read more

நான் முதல்வன் மற்றும் AICSCC – UPSC முதல்நிலை உதவித்தொகை தேர்வு 2025 அறிவிப்பு

நான் முதல்வன்

நான் முதல்வன் மற்றும் AICSCC – UPSC முதல்நிலை உதவித்தொகை தேர்வு 2025 அறிவிப்பு தமிழ்நாடு முதலமைச்சரின் தொலைநோக்கு திட்டமான ‘நான் முதல்வன்’, மாநிலத்தின் எதிர்காலத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் போட்டித் தேர்வுகளில் தமிழ்நாடு இளைஞர்கள் சிறந்து விளங்க, ‘நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவு’ தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம், இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சி மற்றும் உதவிகளை வழங்குவதன் மூலம், மத்திய அரசுப் பணிகளில் தமிழக மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் … Read more

அரசு ஊழியர்களுக்கான கல்விக் கடன் முன்பணம் உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

TN_LOGO

அரசு ஊழியர்களுக்கான கல்விக் கடன் முன்பணம் உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு! சென்னை, ஜூன் 27, 2025: தமிழக அரசு ஊழியர்களின் குழந்தைகளின் உயர்கல்விச் செலவுகளுக்கு உதவும் வகையில், அரசு வழங்கும் கல்வி முன்பணத்தின் (Education Advance) தொகையை உயர்த்தி தமிழக அரசு புதிய அரசாணையை (அரசாணை எண். 147, நிதி [ கொள்முதல் பிரிவு ] துறை, நாள்: 25 ஜூன் 2025) G.O.Ms.No.147, Dated 25th June 2025. வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு … Read more

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு: ஜூலை 14 அன்று பொதுப்பிரிவினருக்கு தொடங்குகிறது!

அண்ணா பல்கலைக்கழக பொறியியல்

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கவுன்சிலிங்: ஜூலை 14 அன்று பொதுப்பிரிவினருக்கு தொடங்குகிறது! சென்னை, ஜூன் 27, 2025 அன்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியான், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA) 2025 தரவரிசைப் பட்டியலை வெளியிட்ட பிறகு, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இளங்கலைப் படிப்புகளுக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வு ஜூலை 14 அன்று பொதுப்பிரிவினருக்குத் தொடங்கும் என்று அறிவித்தார். கலந்தாய்வு சுற்றுகள் மற்றும் முக்கிய தேதிகள் TNEA 2025 குழு, கல்விப் பிரிவு … Read more

சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இனி ஆண்டுக்கு இருமுறை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

CBSE

சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இனி ஆண்டுக்கு இருமுறை: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! CBSE, தேசிய கல்விக் கொள்கை 2020 (NEP 2020) பரிந்துரைகளின்படி, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை 2026 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கு இருமுறை நடத்த உள்ளதாக 25.06.2025 அன்று (அறிவிப்பு எண்: CBSE/CE/2-Board Examinations-X/2025) CBSE அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மத்தியில் ஒரு முக்கிய மாற்றமாகப் பார்க்கப்படுகிறது. ஏன் இந்த மாற்றம்? புதிய … Read more

சென்னை மாநகராட்சி: விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மைய உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி: விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மைய உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! சென்னை, ஜூன் 25, 2025: சென்னை பெருநகர மாநகராட்சி, விலங்குகள் நலனில் அக்கறை கொண்டவர்களுக்கும், விலங்குகள் மீது அன்பு கொண்டவர்களுக்கும் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது. புளியந்தோப்பு, லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாபேட்டை, மீனம்பாக்கம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் விலங்கு பிறப்பு கட்டுப்பாட்டு மையங்களில் (Animal Birth Control – ABC Centers) உதவியாளர்களாகப் பணிபுரிய விலங்கு தன்னார்வலர்களை (Animal … Read more

பி.எஃப் பணம் எடுக்க இனி ரொம்ப ஈசி! ₹5 லட்சம் வரை உடனே கிடைக்கும்!

பி.எஃப் பணம்

பி.எஃப் பணம் எடுக்க இனி ரொம்ப ஈசி! ₹5 லட்சம் வரை உடனே கிடைக்கும்! சென்னை, ஜூன் 25: ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது! பி.எஃப் உறுப்பினர்கள் அவசர தேவைக்கு பணம் எடுக்கும்போது, அதை தானாகவே அனுமதிக்கும் வசதியின் வரம்பை ₹1 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தியுள்ளது. இதனால், லட்சக்கணக்கான ஊழியர்கள் தங்கள் பணத்தை இன்னும் வேகமாகப் பெற முடியும். இது கஷ்டமான நேரத்தில் பெரிய உதவியாக இருக்கும். … Read more

இந்தியாவில் மின்சார கார் உற்பத்திக்கு உலகளாவிய நிறுவனங்களுக்கு அழைப்பு

மின்சார கார்

இந்தியாவில் பயணிகள் மின்சார கார்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்ப நடைமுறைக்கான இணையப்பக்கம் தொடங்குவது பற்றிய அறிவிப்பை மத்திய கனரகத் தொழில்கள்  அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்த அறிவிக்கை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் அமைச்சகத்தின்  https://heavyindustries.gov.in/scheme-promote-manufacturing-electric-passenger-cars-india-0  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும். இந்நிலையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் உரிய விண்ணப்பத்தின் மூலம்  spmepci.heavyindustries.gov.in  என்ற இணையப் பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். 2025 ஜூன் 24 முதல் 2025 அக்டோபர் 21 மாலை 6.00 மணி வரை விண்ணப்பம் செய்வதற்காக இந்த இணையப்பக்கம் திறந்திருக்கும். உலகளாவிய மின்சார வாகன உற்பத்தியாளர்களிடமிருந்து முதலீடுகளை … Read more

₹18.2 கோடி மதிப்பிலான வெளிநாட்டு சிகரெட்டுகள் சென்னையில் பறிமுதல்

வெளிநாட்டு சிகரெட்டுகள்

சென்னை, ஜூன் 25, 2025: சட்டவிரோத கடத்தல்களை தடுக்கும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) நேற்று  மேற்கொண்ட சோதனைகளின் போது  ₹18.2 கோடி மதிப்பிலான 92.1 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்தது. “குளியலறை மற்றும் சுகாதார சாதனங்கள்” என்ற பெயரில் துபாயிலிருந்து இந்தியாவிற்கு வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வருவாய் புலனாய்வு இயக்குநரக சென்னை மண்டல பிரிவு அதிகாரிகள் இவற்றை பறிமுதல் செய்தனர். வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் … Read more