பி.எஃப் பணம் எடுக்க இனி ரொம்ப ஈசி! ₹5 லட்சம் வரை உடனே கிடைக்கும்!
பி.எஃப் பணம் எடுக்க இனி ரொம்ப ஈசி! ₹5 லட்சம் வரை உடனே கிடைக்கும்! சென்னை, ஜூன் 25: ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது! பி.எஃப் உறுப்பினர்கள் அவசர தேவைக்கு பணம் எடுக்கும்போது, அதை தானாகவே அனுமதிக்கும் வசதியின் வரம்பை ₹1 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்தியுள்ளது. இதனால், லட்சக்கணக்கான ஊழியர்கள் தங்கள் பணத்தை இன்னும் வேகமாகப் பெற முடியும். இது கஷ்டமான நேரத்தில் பெரிய உதவியாக இருக்கும். … Read more